விஜயவாடா: ராமர் கோயிலுக்கு ரூ.1.50 லட்சத்தில் வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாக அளித்துள்ளார் பிச்சைக்கார பக்தர் ஒருவர். அந்தக் கிரீடத்தின் மதிப்பு ரூ.1.5 லட்சம். தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த யாடி ரெட்டி (75), என்பவர்தான் அந்தக் கிரீடத்தைக் கொடுத்த பிச்சைக்காரப் பக்தர். இவர் இளம் வயதில் பல வேலைகள் செய்து, இருசக்கர ரிக்ஷா இழுத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். முதுமை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக விஜயவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார். அவரின் தேவையைக் காட்டிலும் மிஞ்சிய பணத்தைப் பக்திப் பணிகளுக்குச் செலவு செய்யத் திட்டமிட்டு சேமித்துதான் இந்தக் காணிக்கையை செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
ராமர் கோயிலுக்கு வெள்ளிக் கிரீடம் காணிக்கை அளித்த பிச்சைக்காரர்!
29 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Dec 2016 08:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!