சிராங்கூன் கார்டனை நோக்கிச் செல்லும் லோரோங் சுவானில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பெரிய மரத்தில் மோதியவுடன் தீப்பிடித்துக் கொண்டது (படம்). அந்தக் காரின் ஓட்டுநர் என்று நம்பப்படும் 34 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காரில் தீப்பிடித்துக் கொண்டபோது, அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தின் ஊழியரான 40 வயது கோ எங் ஹோ அங்குள்ள தீயணைப்பானைக் கொண்டு காரின் தீயை மட்டுப்படுத்தினார். பின்னர் குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை முழுமையாக அணைத்தனர்.
மரத்தில் மோதிய காரில் தீப்பிடித்தது
30 Dec 2016 09:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2016 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!