மாஸ்கோ: சிரிய படையினரும் அரசாங்க எதிர்ப்புப் படையினரும் தற்காலிகமாகப் போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சைத் தொடங்க ஒத்துக் கொண்டுள்ள தாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்துள்ளார். டமாஸ்கஸில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்தார். ஆங்கிலப் புத்தாண்டு பிறப்ப தற்கு முன்னர் போர் தற்காலிக மாக நிறுத்தப்படலாம் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஏற் கெனவே அறிவித் திருந்தார். ஆனால் அதை ரஷ்யா அதிகாரபூர்வமாக இப்போது உறுதி செய்துள்ளது.
சிரியா - போராளிகள் தற்காலிகப் போர் நிறுத்தம்
30 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2016 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!