குழந்தை ஈன்றதும் பிரசவ விடுப்பில் ஓய்வெடுக்க மனமில்லாமல் தமது பிஞ்சுக் குழந்தையோடு உலகை வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஒரு பிரிட்டிஷ் மாது. கரேன் எட்வர்ட் என்னும் அவர் 2014ஆம் ஆண்டு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் தமது வாழ்க்கைத் துணைவருடன் ஒன்பது நாடுகளைக் கண்டு வரக் கிளம்பினார். அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, ஹாங்காங், மலேசியா, நியூசிலாந்து, தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பின்னர் சிங்கப்பூருக்கும் அவர்கள் வந்துள்ளனர். மரினா பே சேண்ட்ஸில் தாயும் சேயும் இருப்பதைப் போன்ற படம் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
சிங்கப்பூர் வந்துள்ள துணிச்சல் தாய்
11 Feb 2016 10:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2016 07:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!