சென்னை: அடுத்த மாதம் முதல் சென்னையில் 3,000 லாரிகள் மூலம் தெருத்தெருவாக குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக 273 தனியார் விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரி, குளம், அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் ஒரு மாதத்துக்குத் தேவையான தண்ணீரே உள்ளது. எனவே தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படவுள்ளது. கோடை காலம் ஆரம்பமாக உள்ளதால் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
19 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2017 07:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!