சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா குட்டிக்கு அழகிய பற்கள் வரிசை யாக தோன்றியுள்ளன. விரைவில் தனக்குப் பிடித்த உணவான மூங் கில் குச்சிகளை அது ருசி பார்க் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதமே ஆன குட்டிக் குக் கீழ் வரிசையில் நான்கு பற் களும் மேல் வரிசையில் இரண்டு பற்களும் முளைத்துள்ளன. “பொதுவாக பிறந்து மூன்று மாதங்களில் பாண்டா குட்டிகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கும். அதன் பிறகு ஏழு மாதங்களில் மூங்கில்களை மென்றுத் தின்ன குட்டிகள் முயற்சி செய்யும். ஆனால் சிங்கப்பூரில் பிறந்துள்ள பாண்டா குட்டிக்கு இரண்டு மாதங்களிேலயே பற்கள் முளைத்துவிட்டதால் எதிர் பார்த்ததற்கு முன்பாகவே மூங்கில் களைச் சாப்பிடத் தொடங்கும்,” என்று நேற்று வெளியிட்ட அறிக் கையில் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் தெரிவித்தது.
இரண்டே மாதத்தில் பாண்டா குட்டிக்குப் பிஞ்சுப் பற்கள்
8 Oct 2021 21:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Oct 2021 01:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!