சிங்கப்பூரில் தமிழர்களின் பாரம்பரியத் தொழில்கள் நீடித்து வளர என்ன செய்யலாம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமாரும் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு அருணாசலமும் நாளை மறுநாள் நடைபெறும் கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கேள்வி=பதில் அங்கமும் உண்டு. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி தேசிய நூலகக் கட்டடத்தின் 5வது மாடியில் உள்ள Imagination அறையில் காலை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவுக்கு இறுதி நாள். http://www.trc.org.sg/suvadugal எனும் இணையப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.
பாரம்பரியத் தொழில்களின் சுவடுகள்
19 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jan 2017 07:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!