ரோம்: ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து இத்தாலியில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 39 பேர் காயமுற்றதாக வும் அதிகாரிகள் கூறினர். விடுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த மாணவர்கள் அங்கிருந்து ஃபுடாபெஸ்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. ஓட்டுநர் வாகனக் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்தப் பேருந்து சாலையைவிட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதும் தீப்பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். காயமுற்றவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக தீயணைப்புப் படையினர் கூறியுள்ளனர்.
இத்தாலியில் பேருந்து விபத்து: பள்ளிச் சிறுவர்கள் 16 பேர் பலி
22 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2017 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!