சிங்கப்பூரின் ஒவ்வொரு தனிப்பட்ட கலாசாரமும் அந்த நாட் டிற்குப் பலமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரின் சீன, மலாய், இந்திய கலாசாரங்கள் ஒவ்வொன் றும் நாட்டிற்குப் பலம் என்றார் அவர். ஷென்டன் வேயில் புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் நேற்றுக் காலை வருடாந்திர சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சருமான சண்முகம், சிங்கப்பூரின் கலாசாரம் அந்த நாட்டிற்கே உரிய சீரிய தன்மை உடைய ஒன்று என்றார். "நாம் சீனாவைச் சேர்ந்த சீனர்களோ இந்தியாவைச் சேர்ந்த இந்தியர்களோ மலேசி யாவைச் சேர்ந்த மலாய்க்காரர் களோ அல்ல. "நாம் சிங்கப்பூரர்களான சீனர்கள். நாம் சிங்கப்பூரர்களான இந்தியர்கள். நாம் சிங்கப்பூரர்களான மலாய்க்காரர்கள். இது அந்த நாடுகளிலிருந்து வேறுபட்ட ஒன்று," என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் பலம் நமது கலாசாரம்
31 Jan 2017 07:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2017 07:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!