வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நேற்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகள் ஏற்படக்கூடும் என நியூசிலாந்து நிலநடுக்க கண் காணிப்புச் சேவையான 'ஜியோ நெட் சைன்ஸ்' அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு தீவில் எச்சரிக்கை ஒலிகள் கேட்டதாகவும் குறைந்தது ஒரு கட்டடத்தில் இருந்தோர் அதனை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. கற்பாறைகள் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததால் கடற்பகுதியில் தூசுமூட்டம் இருந்ததாக கிரைஸ்ட்சர்ச் நகர மன்ற அதி காரிகள் கூறினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கிரைஸ்ட்சர்ச் நகரில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 185 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. படம்: ராய்ட்டர்ஸ்
நியூசிலாந்தை உலுக்கிய 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
15 Feb 2016 09:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Feb 2016 08:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!