நொய்டா: டெல்லியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உத்தரப் பிரதேசத்தின் ஜீவர் என்னுமிடத்தில் நொய்டா பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தின் முதற்கட்டப் பணி 10,050 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1,300 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டினார். 2024ஆம் ஆண்டு முதற்கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும் ஆண்டுக்கு 12 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சம்) பயணிகளைக் கையாளும் திறனை அது பெற்றிருக்கும்.
இந்தியாவின் ஆகப்பெரிய விமான நிலையம்
27 Nov 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!