உபி வட்டாரத்தில் கடந்த வாரம் ஒரு பூனை காகித ஒட்டு வில்லையைக் கொண்டு இறுக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோன்ற விலங்கு வதை இப்போதுதான் முதன் முதலில் நடந்துள்ளது. காகித ஒட்டுவில்லையால் பூனை சுற்றப்பட்டிருந்த புகைப் படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. இதை கவனத்துக்குக் கொண்டு வந்தது 'யீஷூன் 326 டெபி கேட்' எனும் பூனை ஆர்வலர் குழு. இந்தப் பூனை மவுண்ட் பிளசெண்ட் விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதன் உடலிலிருந்த காகித ஒட்டு வில்லை அகற்றப்பட்டது என்றும் அக்குழு தெரிவித்தது.
சிங்கப்பூரில் மீண்டும் பூனை வதை
6 Feb 2017 06:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2017 06:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!