ராம்பூர்: பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச சர்ச்சை கருத்துகளுக்குப் பெயர்போன மூத்த அமைச்சர் ஆசாம் கான் பேசியுள்ளார். தனது சொந்த தொகுதியான ராம்பூரில் நடந்த சமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக 130 கோடி மக்களை ஆளும் அரசன் ராவணனின் உருவ பொம்மையைக் கொளுத்துவதற்காக லக்னோவுக்குச் செல்கிறார். ஆனால் உண்மையான ராவணன் லக்னோவில் இல்லை. டெல்லியில் இருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் என்று ஆசாம் கான் விமர்சித்துள்ளார்.
ராவணனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட உ.பி. அமைச்சர்
7 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!