நள்ளிரவில் கழிவறைக்குச் செல்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து வந்த 70 வயது சென் சியூ யிங் கண் முன்னே அவரது அடுக்களை கான்கிரீட் கூரை இடிந்துவிழுந்தது. ஒரு கேரம் போர்ட் அளவுக்கு கான்கிரீட் பாளம் பெயர்ந்தது. மரின் டெரசில் உள்ள புளோக் 51ல் நேற்று முன்தினம் இரவு இது நிகழ்ந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. தனக்கு முன்னால் 2 மீட்டர் தூரத்தில் பெரிய கான்கிரீட் பாளம் விழுந்தது என திருமதி சென் கூறினார். "சற்று முன்னதாகச் சென்றிருந்தாலும் என் தலை மீது பாளம் விழுந்திருக்கும். அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன்," என்றார் திருமதி சென். 43 வயதான அந்தக் கட்டடத்தில் கான்கிரீட் பாளம் இயற்கைச் சிதைவு காரணமாக விழுந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேச்சாளர், வாடகை வீடான இதனைச் சரி செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் வீவக ஏற்றுக்கொள்ளும் என்றார்.
நள்ளிரவில் பெயர்ந்து விழுந்த வீவக வீட்டு கான்கிரீட் கூரை
8 Feb 2017 08:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Feb 2017 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!