ஜகார்த்தா: கோலாலம்பூரில் உள்ள இந்தோனீசிய தூதரக அதிகாரி ஒருவரை இந்தோனீசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் தடுத்து வைத்து ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவியுடன் இந்தோனீசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட அதிகாரியின் வீட்டில் சோதனை மேற்கொண்டு சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்தோனீசிய அதிகாரி தடுத்து வைப்பு
9 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!