வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் விதித்த பயணத் தடையை அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத் துள்ளது. இதற்கு அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றமும் இணக்கம் தெரிவித்து பயணத் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. ஈரான், ஈராக், ஏமன், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் பயணிகளும் அகதிகளும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார்.
டிரம்ப் விதித்த பயணத் தடை தற்காலிக நிறுத்தம்: உறுதிப்படுத்திய நீதிமன்றம்
11 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2017 07:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!