சென்னை: எதிர் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூர் என்ற பகுதியில் அமைந்துள்ள சொகுசு தங்கு விடுதியில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களில் 9 பேருக்கு நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை கூவத்தூர் தங்குவிடுதிக்குள் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைந்ததாக தகவல் வெளியானது. எம்எல்ஏக் களில் சிலருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாகவும் அவர் களில் சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கூவத்தூர்: 9 எம்எல்ஏக்களின் உடல்நிலை திடீர் பாதிப்பு
14 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2017 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!