சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ரிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்ட சொத்துகளை விற்று மொத்தம் ரூ.130 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உள்ளது நீதிமன்றம். இந்த வழக்கில் முதல் குற்ற வாளியான ஜெயலலிதா ரூ. 100 கோடி அபராதம் கட்டவேண்டும். எனவே, மறைந்த ஜெயலலிதா விடம் இருந்து கைப்பற்றப்பட்ட 750 ஜோடி காலணிகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அபராதம் செலுத்தப்பட உள்ளது. ஜெயலலிதா வீட்டை சோதனை செய்தபோது 750 ஜோடி காலணிகள், 10,500 புட வைகள், 750 பட்டுப் புடவைகள், 3.5 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப் பற்றப்பட்டன. இவை அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் காவல் துறை பாதுகாப்போடு வைக்கப் பட்டுள்ளது.
மொத்தம் ரூ.130 கோடி அபராதம்
15 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Feb 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!