சிங்கப்பூரில் அண்மையில் இரு மரங்கள் விழுந்த சம்பவங்களில் ஒருவர் மாண்டார். பலரும் காயம் அடைந்தார்கள். இந்தச் சம்பவத் தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் மரங்கள் எவ்வாறு பரிசோதிக்கப் படுகின்றன என்பதை தேசிய பூங்காக் கழகம் விளக்கியது. கணிக்க முடியாத, கடுமை யான பருவநிலை நிலவுவதைக் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ப காலப்போக்கில் பூங்காக் கழகம் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. பூங்காக் கழகம் பரவலான மரங்கள் பராமரிப்புச் செயல்திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருகிறது. கீழே விழுந்துவிடக்கூடிய அல் லது முறிந்துவிடக்கூடிய மரங் களை இந்தச் செயல்திட்டம் அடையாளம் காண்கிறது.
மரங்களைக் கண்காணிக்கும் முறைகள் பற்றி தேசிய பூங்கா வாரியம் விளக்கம்
16 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2017 06:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!