நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய மருந்தை வழங்கு வதற்கான மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்ததற்காக பல் மருத்துவர் யீ யிங் சூனுக்கு $7,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி அவர் நோயாளிக்கு அளித்த மருந்தினால் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அது மிகவும் மோசமான விளைவுகளைக்கூட ஏற்படுத்தி இருக்கக்கூடும் எனவும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்ததுடன் அவரது இந்த கவனக்குறைவான செயலுக்குக் கண்டனமும் தெரிவித்தது. ஒவ்வாமையைச் சரிசெய்வதற்கான செலவையும் மருத்துவர் யீ ஏற்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது மன்றம்.
ஒவ்வாத மருந்து அளித்த பல் மருத்துவருக்கு $7,000 அபராதம்
1 Mar 2017 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!