பயன்படுத்தப்பட்ட ராணுவச் சீருடை களுக்காக அதிகமான சேகரிப்பு மையங்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஏற்பாடு செய்யும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகமது மாலிக்கி ஓஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராணுவ உடைகள் பாத்தாம் தீவுக்குக் கடத்தப்பட்ட அண் மையச் சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பகுதிகளின் அருகே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களின் முகப்பில் சீருடை சேகரிப்புத் தொட்டிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வைக்கப்பட இருப் பதாக அவர் கூறினார். இவ்வாறு பெறப்படும் உடைகள் ஒருவழிப் பெறுதல் என்றும் மீண்டும் திருப்பித்தரப்படமாட்டா என்றும் டாக்டர் மாலிக்கி குறிப் பிட்டார்.
நாடாளுமன்றச் செய்தி: பயன்படுத்தப்பட்ட ஆயுதப்படை சீருடைகளைச் சேகரிக்க மேலும் அதிக வசதிகள்
2 Mar 2017 07:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!