பிரகாசம்: தனியார் பேருந்து ஒன்று பிரகாசம் மாவட்டத்தின் பெத்தா அல்லவால்பாடு பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்றில் நேற்று அதிகாலை வேளையில் விழுந்தது. அந்த விபத்தில் குறைந்தது 30 மாணவர்கள் காயமுற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 17 மாணவர்கள் ஓங்கோலில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உலவப்பாடு மண்டலத்தின் காரேடு கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்கள் 78 பேருடன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சில இடங்களுக்குச் சுற்றுலா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்
3 Mar 2017 06:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!