அரசாங்கத் துறையில் வேலை செய்வோருக்கு வரும் ஜூலை முதல் சம்பளம் இல்லாமல் மேலும் அதிகமாக கைக்குழந்தைப் பரா மரிப்பு விடுப்பு கிடைக்கவிருக் கிறது. பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். அரசாங்கத்துறை அதிகாரி களும் அவர்களின் வாழ்க்கைத் துணையும் கூடுதலாக நான்கு வார கால விடுப்பைப் பெற புதிய மூன்று ஆண்டு முன்னோடித் திட் டம் ஒன்று வகை செய்கிறது. இந்தச் சம்பளம் இல்லாத நான்குவார கால விடுப்பு பெற்றோர் ஒருவருக்கு வழங்கப்படும். இதை யும் சேர்த்துப் பார்த்தால் ஒரு தம்பதிக்கு மொத்தம் ஆறு மாதம் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு நிச்ச யமாகும். இப்போது இந்த விடுப்பு 22 வாரமாக இருக்கிறது.
அரசு ஊழியருக்கு ஆறு மாத கைக்குழந்தை விடுப்புத் திட்டம்
3 Mar 2017 07:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!