இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்களில் படித்துப் பட்டம் பெற்றதுபோல போலியாகக் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு விற்ற நால்வர் கும்பலை போலிசார் குருகிராமில் கைது செய்தனர். நவீன், முகம்மது முஸ்தாக் என்ற இரு ஆடவர்களும் அந்தக் கும்பலின் மூளையாகச் செயல் பட்டதாகவும் தங்களது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக அனுஷ்கா, பூனம் என்ற இரு பெண்களை அவர்கள் வேலைக்கு வைத்திருந்ததாகவும் போலிஸ் கூறியது. அந்தப் பெண்கள் இருவருக் கும் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் தரப்பட்டது.
போலி கல்விச் சான்றிதழ்கள் விற்பனை; நால்வர் கைது
4 Mar 2017 09:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!