வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்களும் சிறுவர்களும் நுழைவதைத் தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து திரு டிரம்ப்பின் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அந்த உத்தேச நடவடிக்கையின் கீழ் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் பெண்களும் சிறுவர்களும் தனியாக பிரிக்கப்படுவர் என்றும் இதன் மூலம் பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்கள் நுழைவதை தடுக்க யோசனை
5 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2017 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!