அங் மோ கியோ அவென்யூ 10ல் நேற்று நடந்த 'முதியோரைப் போற்றி உதவுவோம்' என்ற ஒரு புதிய நிகழ்ச்சியில் டெக் கீ வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 200 முதியவர்கள் இலவசமாக சிகை அலங்காரம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு நக அலங்காரமும் செய்யப்பட்டது. டெக் கீ சமூக மனமகிழ் மன்றமும் சிங்கப்பூர் அரிமா சங்கம், வெளிநாட் டுப் பணிப்பெண்கள் சங்கம் ஆகிய தொண்டூழிய நல்வாழ்வு அமைப்பு களும் சேர்ந்து ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், தங்களுக்குப் பணமும் மிச்சமாகியது, நிகழ்ச்சி மிகவும் உதவியதாகவும் இருந்தது என்று கூறினார்கள். சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் சங்கத் தைச் சேர்ந்த பணிப்பெண்கள் இசை நிகழ்ச்சியும் நடத்தி முதியோர்களை மகிழ்வித்தார்கள்.
டெக் கீயில் முதியோருக்குச் சிறப்பு
6 Mar 2017 08:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2017 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!