வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்க திரு ஒபாமா உத்தரவிட்டதாக திரு டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுகளை எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி நிராகரித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என நீதித்துறையை திரு கோமி கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறை இன்னும் நிராகரிக்கவில்லை. நாடாளுமன்றக் குழு இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது.
டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வுத் துறை நிராகரித்தது
7 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!