பொதுத் துறையில் இணையப் பாதுகாப்பு நிபுணர்களைக் கவரவும் மேம்படுத்தவும் தக்க வைத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் வரும் ஜூலை மாதத்தில் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டத்தைத் தொடங்கும் என்றார் தகவல் தொடர்பு அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம். இணையப் பாதுகாப்பு அமைப்பு நிர்வகிக்கும் இத்திட்டம், தற்போதுள்ள இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் எண்ணிக்கையை அடுத்த சில ஆண்டுகளில் 600க்கு உயர்த்த இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் அதிகாரிகள் பொதுத் துறையின் முக்கிய அமைப்புகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இணையத் தடயவியல், அபாய மதிப்பீடு, பாதுகாப்பு ஆளுமை, தயார்நிலை ஆகியவற்றில் அந்த அதிகாரிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும்.
இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டம்
7 Mar 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!