சிங்கப்பூரில் மேலும் நான்கு நூலகங்கள் செங்காங், புக்கிட் பாஞ்சாங், தெம்பனிஸ், பிடோக் ஆகிய இடங்களில் திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் யாக் கூப் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். நூலகத்தில் மக்கள் சந்தித்து, வாசித்தலை தங்கள் வாழ்க்கைப்பாணி நடவடிக்கையாக மேற்கொள்ள இந்த நூலகங்கள் இணைந்து செயல்படும். சிங்கப்பூரில் வாசித்தலையும் கற்றலையும் ஒரு கலாசாரமாக மாற்றுவதில் இன்னும் அதிக பங்காளித்துவத்தையும் கூட்டு முயற்சியையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் நான்கு நூலகங்கள்
7 Mar 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!