சுலப் இன்டர்நேஷனல் எனும் அரசுசாரா அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வல ருமான பிந்தேஷ்வர் பதக் ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் விதவைகள் பலர் கலந்துகொண்டனர். பிருந்தாவனில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வாரணாசியைச் சேர்ந்த பல விதவைகளும் பங்கேற்றனர். வெள்ளை நிறச் சேலையில் இருந்த அவர்கள் பல வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் அள்ளி வீசிக் கொண்டாடினர். கணவரை இழந்தவர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும் என்றிருந்த பழங்கால வழக்கத்தை இந்த நிகழ்வு உடைத்திருப்பதாக திரு பதக் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்
பிருந்தாவனில் ஹோலி கொண்டாடிய விதவைகள்
10 Mar 2017 07:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2017 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!