வேலை அனுமதி விண்ணப்பங் களில் பொய்த் தகவல்களைத் தெரிவித்ததாகவும் தனது வெளி நாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் கேட்டதாகவும் கோ லோவ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத் தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய நாட்டவரான சிவ சுந்தரம் வீரமணி, 37, என்பவர், தன் நிறுவனத்தின் சார்பில் 20 வெளிநாட்டு ஊழியர்களின் மாதச் சம்பளங்களை 2015 நவம்பர் மாதத்திற்கும் 2016 மார்ச் மாதத் திற்கும் இடையில் பொய்யாக அறி வித்தார் என்று அவர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டு கூறுகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள நிபந்தனையை நிறைவேற்றும் வகையில் அவர் அந்த ஊழியர்களின் மாதச் சம்பளம் குறைந்தபட்சம் $4,800 என்று விண்ணப்பத்தில் தெரிவித்தார்.
வேலை விண்ணப்பங்களில் பொய், லஞ்சம்; சிவசுந்தரம் வீரமணி மீது 42 குற்றச்சாட்டுகள்
17 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!