சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அதன் அலுவலக நிர்வாகிகளைத் தேர்ந் தெடுப்பதற்காக முதன் முறையாக தேர்தல் நடத்தவுள்ளது. அடுத்த மாதம் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பல மாதங்கள் அமைதிகாத்த பிறகு தேர்தல் குறித்த அறிவிப்பு சங்கத்தின் 44 உறுப்பினர்களுக் கும் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய தலைமையை சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத் தில் தேர்ந்தெடுப்பர். தேர்தலின்போது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை வழி நடத்திச் செல்ல 15 மன்ற நிர் வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்க நிர்வாகிகளுக்கான முதல் தேர்தல்
19 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2017 06:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!