சென்னை: ஆர்கே நகரில் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டுவதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளது. அந்த வகை யில் சசிகலா தரப்பினர் வாக்கா ளர்களுக்கு நூதன முறையில் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது. வடசென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு இணை அமைப்பாளரான எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்தார்.
நூதன முறையில் பண விநியோகம்: அதிமுக மீது திமுக புகார்
19 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2017 06:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!