பெய்ஜிங்: சீன அதிபர் சி ஜின்பிங், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உறுதியளித் துள்ளனர். வடகொரியா, வர்த்தகம் ஆகியவற்றின் தொடர்பில் தங் கள் உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய இரு நாடுகளும் முயற்சி செய்யும் என்றும் சொல் லப்பட்டது. வடகொரியா ராக்கெட் எஞ்சின் ஒன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்த சில மணி நேரங்களில் திரு சி, திரு டில்லர்சன் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சீன அதிபர் சி ஜின்பிங் அடுத்த மாதம் அமெரிக்காவில் சந்திப்பது தொடர்பான பேச்சுவார்த்தை களும் இந்த உரையாடலில் இடம்பெற்றன.
சீனா, அமெரிக்கா உறவை வலுப்படுத்த உறுதி
20 Mar 2017 07:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!