புதுச்சேரி: பீகார் தேர்தலைப் போல தமிழகம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்களில் பெண்களுக்குப் போட்டியிட அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் நடிகை நக்மா தெரிவித்தார். புதுச்சேரிக்குச் சென்றிருந்த அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் ஒரு புறம் தாலிக்குத் தங்கம் வழங்கிவிட்டு, மதுவால் கணவர்கள் உயிரையும் பறித்துவிடுகின்றனர். இதனால் தமிழகத்தில் விதவைகள் அதிகமாக உள்ளனர். இலவசங்களைக் காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார் அவர்.
நக்மா நம்பிக்கை
20 Feb 2016 09:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2016 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!