தாதா வேடத்தில் வில்லன் ஆத்மா

'என்னை அறிந்தால்', 'மீகாமன்', 'நானும் ரவுடிதான்', 'கதகளி' உள்பட பல படங்களில் வில்ல னாக நடித்தவர் ஆத்மா. அதை யடுத்து 'பண்டிகை', 'என்னோடு விளையாடு', 'தெறி' போன்ற படங்களில் நடித்து வரும் அவர், 'கதகளி'க்குப் பிறகு 'மோர் மிளகா', 'மானிடன்' போன்ற புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி ஆத்மா கூறு கையில், "கதகளி' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத் தது. அதன் காரணமாகத் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாவில் இருந்தும் எனக்குப் படவாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் தமிழைப் பொறுத்த வரை விக்னேஷ் நடித்துள்ள 'அவன் அவள்' படத்தை இயக்கியுள்ள ரமேஷ் மிர்னாலி அடுத்து இயக்கும் 'மோர் மிளகா' படத்தில் தாதா வேடத் தில் நடிக்கிறேன். துபாயில் நடக்கும் கதை இது. தீவிரவாதம் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில், நாயகர்களாக நடிக்கும் தமிழ், -மோகன் ஆகியோரை ஆட்டிப் படைக்கும் அதிரடி வில்லனாக நடிக்கிறேன்.

'மோர் மிளகா' படத்தில் தாதா வேடத்தில் நடிக்கும் ஆத்மா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!