ரோம்: சிரியாவில் அந்நாட்டு அரசாங்கப் படை சென்ற வாரம் மக்கள் மீது நடத்திய ரசாயனத் தாக்குதல் பற்றி ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முக்கியமாக விவாதித்தனர். இத்தாலியில் நேற்று தொடங்கிய ஜி7 கூட்டத்தில், சிரியா அதிபர் ஆசாத்திடமிருந்து ரஷ்யா விலகி இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது. அதிபர் ஆசாத்திற்கு ரஷ்யா ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஆசாத்திடமிருந்து விலகி இருக்க ரஷ்யாவை எந்த வகையில் நெருக்கலாம் என்பது குறித்து அமைச்சர்கள் விவாதித் தனர். ரஷ்யாவை நெருக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
சிரியா தாக்குதல் குறித்து ஜி7 அமைச்சர்கள் பேச்சு
11 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Apr 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!