சோல்: தென்கொரியாவின் தேவாலயத்தில் 3,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. சுமார் 62 நாடுகளைச் சேர்ந்த 3,000 மணப் பெண்களும் ஒரே மாதிரியாக உடையணிந்து மனங்கவர்ந்தவரின் கரங்களைப் பற்றினர். இவர்களில் 1,000 புதிய ஜோடிகள். இதர 2,000 ஜோடிகளுக்கு ஏற் கெனவே திருமணம் ஆகியிருந்தது. தென் கொரியாவில் கேப்பியோங்கில் உள்ள 'யுனிஃபிகேஷன்' தேவாலயத்தில் மூன்று மணி நேரம் திருமண வைபவம் நடைபெற்றது.
3,000 ஜோடிகளுக்கு திருமணம்
21 Feb 2016 11:03 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2016 07:46

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!