போலி கைபேசிகள் விற்பனை தொடர்பாக எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காப்புரிமை விதிமுறையை மீறும் வகையில் விற்பனை செய்யப்பட இருந்த 10,000க்கும் அதிகமான கைபேசிகளும் உதிரிப் பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 1.4 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று நம்பப்படுகிறது. தானா மேரா, காக்கி புக்கிட், ஹாபர்ஃபிரண்ட் ஆகிய வட்டாரங்களில் ஒரே நேரத்தில் 10 மணி நேர அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக போலிஸ் படையும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட எட்டு ஆடவர்கள் 28 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
போலி கைபேசிகள் விற்பனை: எட்டு சந்தேகப் பேர்வழிகள் கைது
15 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!