கட்டாந்தரையில் முட்டை பொரிப்பது, மீன் வறுப்பது என்று இணையவாசிகள் வெயிலின் கொடுமையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இந்தியா வின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நேரு விலங்கியல் தோட்டத்தில் உள்ள விலங்குகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப் பதற்கு விலங்கியல் தோட்டத்தில் பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூண்டு களுக்கு அருகே மின்விசிறிகள் அமைப்பது, அவ்வப்போது விலங்குகளின் மீது நீரைப் பாய்ச்சி அடிப்பது போன்ற செயல்களை விலங்கியல் தோட்ட ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி
வெயிலின் கொடுமை; மின்விசிறியில் காற்று வாங்கும் சிறுத்தை
24 Apr 2017 08:23 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2017 06:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!