ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 37 பேர் இறந்துவிட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை அதிகாலையில் இருந்து வடகிழக்கிலுள்ள 21 மாநிலங்களில் குறைந்தது 118 இடங்களில் தீப்பிடித்து எரிந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 2,590 ஹெக்டர் எரிந்துவிட்டது; 300க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறினர். வியாழக்கிழமைக்குள் தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மீட்புப் பணிகள் நடந்துவருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே, நாட்டின் கிழக்குப் பகுதியில் வெப்பநிலை 47.1 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என்று அல்ஜீரிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. (படத்தில்) தமது பண்ணையில் இருந்த விலங்குகள் தீயில் மடிந்ததால் கவலையுடன் காணப்படுகிறார் இந்தப் பண்ணையாளர். படம்: ஏஎஃப்பி
காட்டுத்தீ: அல்ஜீரியாவில் குறைந்தது 37 பேர் மரணம்
20 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 11:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!