ஹராரே: ஸிம்பாப்வே அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பத்து விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஸிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இந்த இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஓவர்களிலேயே எட்டியது. தொடரின் 2வது போட்டி இன்றும் கடைசிப் போட்டி நாளை மறுநாளும் நடக்கவிருக்கின்றன.
தொடரை வெல்ல இந்தியா இலக்கு
20 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 11:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!