சென்னை: விவசாயிகளின் மரணத்தை முற்றாக மறைத்து, பொத்தாம் பொது வாக வறட்சியினால் எந்த விவசாயியும் உயிரிழக்க வில்லை எனத் தமிழக அரசு கூறியிருப்பது ஒட்டுமொத்த உழவர் பெருமக்களின் நெஞ்சிலும் ஆறா காயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளுமை யற்ற ஆட்சிமுறையினாலும் அக்கறையற்ற நிர்வாகத் திறனாலும் விவசாயிகள் கடனாளிகளாக மாறியதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார். விவசாயிகளைக் கடனா ளியாக்கி, சாகடித்ததைவிட அவர்களின் மரணத்தை மூடி மறைத்ததுதான் விவ சாயிகளுக்குத் தமிழக அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகம். இது விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
தமிழக அரசு துரோகம் செய்துவிட்டது: சீமான் தாக்கு
30 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2017 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!