பொறியியல் துறையில் பட்டயக் கல்வியை மேற்கொண்டிருந்தும் தமிழ்மொழியின் மீதான ஆர்வத் தால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்த இளங்கலைப் பட்டக் கல்வியை மேற்கொண்டார் ஆனந்த் குமார், 28 (வலது படம்). சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆனந்த் பகுதிநேரமாக இந்தப் படிப்பை மேற்கொண்டார். "நான் தற்போது செய்யும் பணிக்கு மொழிபெயர்ப்பு அடிப் படையாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள ஆவணப் படங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது, இருமொழிகளிலுமே திறன்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது," என்றார் ஆனந்த்.
தமிழ்த்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்புகள்
1 May 2017 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2017 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!