மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் சனிக்கிழமை நடந்த ஆசியான் தலைவர்கள் மாநாட்டில் தென்சீனக் கடல் பிரச்சினை குறித்த விவகாரத்தில் ஆசியான் நாடுகள் மென்மையான அணுகு முறையை பின்பற்றியுள்ளன. கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை இதனைப் புலப்படுத்தியது. மணிலாவில் நடந்த மாநாட்டில் தென்சீனக் கடல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சீனாவை ஆசியான் நாடுகள் நெருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விவகாரம் குறித்து ஆசியான் விரிவாக எதுவும் கூறவில்லை. சர்ச்சைக்குரிய அந்தக் கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை சீனா உருவாக்கியிருப்பது பற்றியும் அதன் நடவடிக்கைகளைப் பற்றி யும் கூட்டறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தென்சீனக் கடல் பிரச்சினை: ஆசியானின் மென்மையான அணுகுமுறை
1 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2017 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!