விழுப்புரம்: தேர்வு எழுத வந்த இடத்தில் இளம் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. விழுப்புரம் மாவட்டம், நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ் மேரி (24 வயது). நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது. நிறைமாதக் கர்ப்பிணி யாக இருந்த ரோஸ் மேரி யும் இத்தேர்வை எழுதினார். தியாகதுருகம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் அவர் தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தொடங்கிய சில நிமிடங் களிலேயே ரோஸ் மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தார்.
தேர்வு எழுத வந்த இடத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார்
1 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2017 07:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!