சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திர காலம் தொடங்கியுள்ளது. எனவே வரும் நாட்களில் வெயிலின் தாக் கம் கடுமையாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். கூடுமான வரை பகல் நேரத்தில் தேவையின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். நேற்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் இம்மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதையடுத்து வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்கள், பானங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. பூங்காக்கள், கடற்கரையில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் களைகட்டுகிறது.
தொடங்கியது அக்னி நட்சத்திரம்: 28ஆம் தேதி வரை நீடிக்கும்
5 May 2017 09:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2017 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!