ஜூரோங் வெஸ்ட்டில் நேற்று 1,300க்கு மேற்பட்ட வீடுகளில் எரிவாயு சேவைத் தடங்கல் ஏற்பட்டது. நிலத்தடிக் குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக பிற்பகலில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் 12 வீவக புளோக்கு களில் எரிவாயு சேவை பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சேதமடைந்த நிலத்தடி குழாயைச் சரிசெய்யும் பணியில் குத்தகையாளர் ஒருவர் ஈடு பட்டிருந்த வேளையில் பிற்பகல் 3.14 மணிக்கு சேவைத் தடங்கல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எரிவாயுக் கசிவைத் தொடர்ந்து புளோக் 663டி=யின் வெற்றுத் தளத்தில் தீப்பிடித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப் போரின் பாதுகாப்புக்கு முக்கியத் துவம் கொடுத்து உடனடியாக அந்தப் பகுதிக்குப் பொறியாளர்கள் அனுப்பப்பட்டதாக எஸ்பி குழுமம் தெரிவித்தது.
1,305 வீடுகளில் எரிவாயு சேவைத் தடை
6 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2017 07:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!