புதுடெல்லி: கேரளாவில் உம்மன் சாண்டி தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியில் காவல்துறை டிஜிபியாக இருந்த சென்குமார், பின்னர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் நீக்கப் பட்டார். இதற்கு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும் கோயில் வெடி விபத்தைத் தடுக்கத் தவறி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அரசின் முடிவை எதிர்த்து சென்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு பதவி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக கேரள தலைமை செயலாளர் விளக்கம் அளிக்கவும் ரூ. 25,000 அபராதம் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கேரள அரசுக்கு அபராதம்
6 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2017 07:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!