ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு தொடங்கியது

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைக் கண்டு ரசிப்பதற்காக வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக் கட் டைக்காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு சுற்றுலாத்துறை அவர் களை அழைத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் பிரான்ஸ், ஜெர் மனி, கனடா உட்பட 60 நாடுகளுக் கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தொலைபேசி, இணையம் வழியாக சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான வழிகாட்டல் நெறிமுறைகள் அரசிடமிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!